என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
விந்துவின் குணம் -ஆயுர்வேத ஆண்மை இரகசியங்கள் --வாஜீகரணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
விந்துவின் குணம் -ஆயுர்வேத ஆண்மை இரகசியங்கள் --வாஜீகரணம்
ஆயுர்வேதத்தில் ஆண்மை ரகசியங்கள்
(இக்கட்டுரை -விந்து முந்துதல் ,கனவில் தூக்கத்தில் விந்து வெளியேற்றம் ,விந்துவின் தன்மை ஆகியவற்றை ஆராய்கிறது )
ஆயுர்வேதத்தை அடிப்படையாக எட்டு விதமாக பிரிக்கலாம்
1) முதுமையின்றி வாழும் துறை (ரசாயனம்)
2) ஆண்மை அதிகப்படுத்துதல் (வாஜீகரணம்)
3) குழந்தை மருத்துவம் (கௌமாரம்)
4) பொதுமருத்துவம் (காயசிகிச்சை)
5) அறுவை மருத்துவம் (சல்யம்)
6) கண், காது, மூக்கு, தொண்டை பல் தலை மருத்துவம் (சலாக்யம்)
7) நுண்கிருமிகள் மற்றும் கண்களுக்கு தெரியாத சத்திகள் பற்றிய துறை (பூத விஞ்ஞானம் )
விஷங்கள் விஷமுறிவுகள் பற்றியது (அகதம்)
இவற்றில் வாஜீரணம் என்னும் முறை எப்படி மனிதன் தனது ஆண்மை தனத்தை வளர்ப்பது என்றும், குதிரையை(வாஜீ என்றால் குதிரை) போன்று வேகமாகவும் , யானையை போல பலம் கொண்டும்,சிட்டுக்குருவி போல அதிக தடவை உறவு கொள்வது என்பது பற்றி உணவு முறைகள்,செயல் முறைகள், மருந்துகள் எனும் முத்தலைப்புகளில் அணுகுகிறது.
ஆயுர் வேதத்தின் உயிர் நாடி ஆரோக்கியத்தை நிலைநாட்டுவது (prevention) நோய் நீக்குவதனை காட்டிலும் முதன்மையாக உள்ளது.
விந்துவைப்பற்றி ஆயுர் வேதம் என்ன சொல்கிறது
‘சுக்ரம்(விந்து) சர்வ சரீர வயாபத்’ விந்து உடல் முழுவதும் பரவி உள்ளது. தயிரில்நெய் உள்ளது. போல, எள்ளில் எண்ணை உள்ளது போல, கரும்பில் சாறு உள்ளது போலசுக்கிர தாது விதைகளில் மட்டுமல்லாது என்றும் உடல் முழுவதும் பரவியுள்ளதுஎன்று உறுதிபடக் கூறுகிறது. அதனாலேயே புணரும் போது உடல் முழுவதும்ஒவ்வொரு செல்களும் சந்தோஷமாகிறது.
விந்துவின் தன்மை -சுக்கிரம்இனிப்பு சுவை, கெட்டியான தன்மை (சில நிமிடங்களுக்கு) திரவத்தன்மை,வெண்மை , துர் நாற்றம் எதுவுமில்லாமல், எண்ணை தன்மையோடு (ஸ்னேகம்) சீத(குளிர்ச்சி )குணத்தோடு இருக்க வேண்டும். எனவே தான் சந்திரனுக்கு ஒப்புசுக்கிரம், சூரியனுக்கு ஒப்பு பெண்ணின் ஆர்த்தவம் (Acitic Ph)
விந்து என்னும்-சுக்கிரம் எனும் ஏழாவது தாதுவானது ரஸரத்த மாம்ச மேத அஸ்தி மஜ்ஜை எனும்முதல் ஆறு தாதுக்களின் சாரம்சமாகிறது. மேலும் சுக்கிரம்(விந்து) இத்தாதுக்களுடனும் பஞ்ச பூத விகிதாச்சாரத்தில் கலந்து ஓஜஸ் என்னும்உயிர் நாடியை (பலம், Immunity power,Vital force ) தனை உருவாக்குகிறது.
இந்த ஓஜஸ் இருவகைப்படும். பரம் (8 துளி அளவு) அபரம் (அரைகையளவு) என்பனவே அவைகள். இவ்விரு ஒஜஸும் உடல் முழுவதும் இருதயத்தை இடமாககொண்டு சுற்றுகிறது.
எப்போதெல்லாம் அது ஓஜஸ்; எனும் விந்து முதலானஎழுதாதுக்களின் சாராம்சம் குறைகிறதோ அப்போதெல்லாம் ஓஜஸ் எனும் உயிர்நாடியில் சிறிது அளவில் மாற்றம் உண்டாக்குகிறது. மனது என்ற மாயைக்கும்இருதயம் தான் இருப்பிடம். இந்த ஓஜஸூம் இருதயத்தில் உள்ளது. எனவே ஓஜஸூடையகுறைவு, குணமாற்றம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சுக்கிரம்(விந்து-semen ) மிக அதிகமாக வெளியேற பலம் எனும்ஓஜஸூம் குறைந்துவர பலகீனம் உடலளவிலும் மனதளவிலும் வெளிப்படுகிறது. எனவேதான் விந்துவிட்டான் நொந்து கெட்டான். எனும் ஓர் பழமொழிக்குகாரணமாயிற்று இதனை அனைத்து ஆயுர்வேத நூல்களும் எப்படி எடுத்துறைக்கும்அடிப்படை உண்மை, ஓர் ஈரத்துணியைப் பிழிந்தால் எப்படி தண்ணீர் வருகிறதோஅதுபோல உடல் முழுவதும் பரவியுள்ள சுக்கிரம் வெளிவருகிறது.
விந்து வெளியேற்றத்தை 8 காரணங்கள் செய்கின்றன. அவைகள்
1. ஹர்ஷம் (சந்தோஷம் மனதிருப்தி உத்கேம் மற்றும் பெண்ணை பற்றிய சிந்தனை)
2. தர்ஷம் (விரகதாபம் எண்ணங்கள் அனைத்தும் உறவு கொள்வது பற்றியும் நடவடிக்கைகள் சினிமாபேச்சு பாட்டு அவைகளை தூண்டுவது போலவும் நடப்பது)
3. பிச்சிலம் (பிசுபிசுப்புத்தன்மை குணம்)
4. திரவம் (பாயும் தன்மை உடைய திரவத்தன்மை)
5. குருகுணம் (பாரத்தன்மை அல்லது கெட்டியான தன்மை)
6. அணுத்வம் (மிக நுண்ணிய தன்மை)
7. அபான வாயுவின் தன்மை (மிக முக்கியமான காரணம்)
(இக்கட்டுரை -விந்து முந்துதல் ,கனவில் தூக்கத்தில் விந்து வெளியேற்றம் ,விந்துவின் தன்மை ஆகியவற்றை ஆராய்கிறது )
ஆயுர்வேதத்தை அடிப்படையாக எட்டு விதமாக பிரிக்கலாம்
1) முதுமையின்றி வாழும் துறை (ரசாயனம்)
2) ஆண்மை அதிகப்படுத்துதல் (வாஜீகரணம்)
3) குழந்தை மருத்துவம் (கௌமாரம்)
4) பொதுமருத்துவம் (காயசிகிச்சை)
5) அறுவை மருத்துவம் (சல்யம்)
6) கண், காது, மூக்கு, தொண்டை பல் தலை மருத்துவம் (சலாக்யம்)
7) நுண்கிருமிகள் மற்றும் கண்களுக்கு தெரியாத சத்திகள் பற்றிய துறை (பூத விஞ்ஞானம் )
விஷங்கள் விஷமுறிவுகள் பற்றியது (அகதம்)
இவற்றில் வாஜீரணம் என்னும் முறை எப்படி மனிதன் தனது ஆண்மை தனத்தை வளர்ப்பது என்றும், குதிரையை(வாஜீ என்றால் குதிரை) போன்று வேகமாகவும் , யானையை போல பலம் கொண்டும்,சிட்டுக்குருவி போல அதிக தடவை உறவு கொள்வது என்பது பற்றி உணவு முறைகள்,செயல் முறைகள், மருந்துகள் எனும் முத்தலைப்புகளில் அணுகுகிறது.
ஆயுர் வேதத்தின் உயிர் நாடி ஆரோக்கியத்தை நிலைநாட்டுவது (prevention) நோய் நீக்குவதனை காட்டிலும் முதன்மையாக உள்ளது.
[You must be registered and logged in to see this image.]
விந்துவைப்பற்றி ஆயுர் வேதம் என்ன சொல்கிறது
‘சுக்ரம்(விந்து) சர்வ சரீர வயாபத்’ விந்து உடல் முழுவதும் பரவி உள்ளது. தயிரில்நெய் உள்ளது. போல, எள்ளில் எண்ணை உள்ளது போல, கரும்பில் சாறு உள்ளது போலசுக்கிர தாது விதைகளில் மட்டுமல்லாது என்றும் உடல் முழுவதும் பரவியுள்ளதுஎன்று உறுதிபடக் கூறுகிறது. அதனாலேயே புணரும் போது உடல் முழுவதும்ஒவ்வொரு செல்களும் சந்தோஷமாகிறது.
விந்துவின் தன்மை -சுக்கிரம்இனிப்பு சுவை, கெட்டியான தன்மை (சில நிமிடங்களுக்கு) திரவத்தன்மை,வெண்மை , துர் நாற்றம் எதுவுமில்லாமல், எண்ணை தன்மையோடு (ஸ்னேகம்) சீத(குளிர்ச்சி )குணத்தோடு இருக்க வேண்டும். எனவே தான் சந்திரனுக்கு ஒப்புசுக்கிரம், சூரியனுக்கு ஒப்பு பெண்ணின் ஆர்த்தவம் (Acitic Ph)
விந்து என்னும்-சுக்கிரம் எனும் ஏழாவது தாதுவானது ரஸரத்த மாம்ச மேத அஸ்தி மஜ்ஜை எனும்முதல் ஆறு தாதுக்களின் சாரம்சமாகிறது. மேலும் சுக்கிரம்(விந்து) இத்தாதுக்களுடனும் பஞ்ச பூத விகிதாச்சாரத்தில் கலந்து ஓஜஸ் என்னும்உயிர் நாடியை (பலம், Immunity power,Vital force ) தனை உருவாக்குகிறது.
இந்த ஓஜஸ் இருவகைப்படும். பரம் (8 துளி அளவு) அபரம் (அரைகையளவு) என்பனவே அவைகள். இவ்விரு ஒஜஸும் உடல் முழுவதும் இருதயத்தை இடமாககொண்டு சுற்றுகிறது.
எப்போதெல்லாம் அது ஓஜஸ்; எனும் விந்து முதலானஎழுதாதுக்களின் சாராம்சம் குறைகிறதோ அப்போதெல்லாம் ஓஜஸ் எனும் உயிர்நாடியில் சிறிது அளவில் மாற்றம் உண்டாக்குகிறது. மனது என்ற மாயைக்கும்இருதயம் தான் இருப்பிடம். இந்த ஓஜஸூம் இருதயத்தில் உள்ளது. எனவே ஓஜஸூடையகுறைவு, குணமாற்றம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சுக்கிரம்(விந்து-semen ) மிக அதிகமாக வெளியேற பலம் எனும்ஓஜஸூம் குறைந்துவர பலகீனம் உடலளவிலும் மனதளவிலும் வெளிப்படுகிறது. எனவேதான் விந்துவிட்டான் நொந்து கெட்டான். எனும் ஓர் பழமொழிக்குகாரணமாயிற்று இதனை அனைத்து ஆயுர்வேத நூல்களும் எப்படி எடுத்துறைக்கும்அடிப்படை உண்மை, ஓர் ஈரத்துணியைப் பிழிந்தால் எப்படி தண்ணீர் வருகிறதோஅதுபோல உடல் முழுவதும் பரவியுள்ள சுக்கிரம் வெளிவருகிறது.
விந்து வெளியேற்றத்தை 8 காரணங்கள் செய்கின்றன. அவைகள்
1. ஹர்ஷம் (சந்தோஷம் மனதிருப்தி உத்கேம் மற்றும் பெண்ணை பற்றிய சிந்தனை)
2. தர்ஷம் (விரகதாபம் எண்ணங்கள் அனைத்தும் உறவு கொள்வது பற்றியும் நடவடிக்கைகள் சினிமாபேச்சு பாட்டு அவைகளை தூண்டுவது போலவும் நடப்பது)
3. பிச்சிலம் (பிசுபிசுப்புத்தன்மை குணம்)
4. திரவம் (பாயும் தன்மை உடைய திரவத்தன்மை)
5. குருகுணம் (பாரத்தன்மை அல்லது கெட்டியான தன்மை)
6. அணுத்வம் (மிக நுண்ணிய தன்மை)
7. அபான வாயுவின் தன்மை (மிக முக்கியமான காரணம்)
Similar topics
» விந்துவின் குணம் -ஆயுர்வேத ஆண்மை இரகசியங்கள் --வாஜீகரணம்
» தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
» ஆண்மை அளிக்கும் பால்
» ஆண்மை அளிக்கும் பால்
» ஆண்மை அளிக்கும் அப்பம்
» தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
» ஆண்மை அளிக்கும் பால்
» ஆண்மை அளிக்கும் பால்
» ஆண்மை அளிக்கும் அப்பம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|