என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
நோயும் நோயின் வகையும்
ஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA
Page 1 of 1
நோயும் நோயின் வகையும்
வாதம், பித்தம், ஐயம், தொந்தம் என்னும் பிரிவுகளினால் உருவாகும் நோய்கள் சுமார் 4448 என்று தொகையாக உரைக்கப் படுகிறது. அவை பல்வேறு குழுக்களாகக் கூறப்படுகின்றன. ஒவ் வொரு நோய்க் குழுவிலும் எத்தனை எத்தனை நோய்கள் இருக்கின்றன என்பது கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, கண்ணோய் என்பது 96 எனக் கூறப்படுகிறது. அதற்கு மேல் கண்ணில் நோய் கிடையாதா என்றால் இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். சித்த மருத்துவம் தோன்றிய நாளில் எத்தனை நோய்கள் கண்டறியப்பட்டு மருத்துவம் காணப்பட்டதோ, அவை மட்டுமே நோயின் குழுத் தொகையாகக் கூறப் பட்டுள்ளன எனக் கொள்வது சிறப்பாக இருக்கும். அவ்வாறு கூறப்பட்டுள்ள நோய்களின் குழுத்தொகை வருமாறு:
நோய்களின் பெயர்கள்
1. வாத நோய் – 84 2. பித்த நோய் – 48
3. ஐய நோய் – 96 4. தனுர் வாயு – 300
5. காச நோய் – 7 6. பெருவயிறு – 8
7. சூலை நோய் – 200 8. பாண்டு நோய் – 10
9. கண்நோய் – 96 10. சிலந்தி – 60
11. குன்மம் – 8 12. சந்தி – 76
13. எழுவை, கழலை – 95 14. சுரம் – 85
15. மகோதரம் – 7 16. தலையில் வீக்கம் – 5
17. உடம்பில் வீக்கம் – 16 18. பிளவை – 10
19. படுவன் – 11 20. கொப்புள் நோய் – 7
21. பீலி நோய் – 8 22. உறுவசியம் நோய் – 5
23. கரப்பான் – 90 24. கெண்டை – 10 25. குட்டம் – 20 26. கதிர் வீச்சு நோய் – 4
27. திட்டை (பல்லீறு நோய்) – 6 28. சோபை – 16
29. இசிவு – 6 30. மூர்ச்சை நோய் – 7
31. படு (குலை நோய்) – 46 32. மூல நோய் – 9 33. அழல் நோய் – 10 34. பீனிசம் 35. கடிவிஷம் – 76 36. நாக்கு, பல்நோய் – 76 37. கிராணி – 25 38. மாலைக் கண் – 20 39. அதிசாரம் – 25 40. கட்டி – 12 41. கிருமி – 6 42. மூட்டு(கீல்) நோய் – 30 43. முதிர்வு நோய் – 20 44. சத்தி (வாந்தி) – 545. கல்லடைப்பு – 80 46. வாயு நோய் – 90 47. திமிர் நோய் – 10 48. விப்புருதி நோய் – 18 49. மேகநீர் – 20 50. நீர்ரோகம் – 5 51. விஷ பாகம் – 16 52. காது நோய் – 10 53. விக்கல் – 10 54. அரோசியம் – 5 55. மூக்கு நோய் – 10 56. கடி தோஷம் – 500 57. காயம், குத்துவெட்டு – 700 58. கிரந்தி – 48 59. பொறி (பறவை) விஷம் – 800 60. புறநீர்க் கோவை – 200 61. துடி (உதடு) நோய் – 100 62. பிள்ளை நோய் – 100
என்னும் எண்ணிக்கையில் நோய்களின் குழுக்கள் குறிப்பிடப் படுகின்றன. இவற்றின் கூட்டுத்தொகை 4482 என வரும். ஆனால், நோய்களின் தொகை எண்ணிக்கை எனக் கூறும் 4448ஐ விடவும் 34 அதிகமாக இருக்கிறது. என்றாலும் நோய் எனக் கொள்வதில் இவ்வளவு தான் நோய் என்று மருத்துவத்துறை வரையறை செய்திட இயலாது. நோய்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பவை. 4448 என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம். பின்னர் அவை வளர்ந்திருக்கலாம். அதற்கு உதாரணமாக, பதினெண் சித்தர் என்பதையே காட்டாகக் கூறலாம். ஒரு காலத்தில் சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ஆக இருந்தது. பின்னர் அந்த எண்ணிக் கையில் மாற்றங்கள் நேர்ந்தன. சித்தர்கள் பலர் பின்னாளில் உருவானதே அதற்குக் காரணம். அதே போல நோய்களின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும், குத்து–வெட்டு என்னும் தொகை 700 என்கிறது. இவை நோயல்ல, இத்தனை காயமும் குத்து வெட்டும் இப்போது நிகழுமா? என்று வினா எழலாம். நிகழலாம்; நிகழாமலும் போகலாம். அதுபோல், பறவை விஷம் 800 என்று இருக்கிறது. இதுவும் விளங்கவில்லை. பறவைகளினால் உண்டாகக்கூடிய தோஷங்கள் என்னென்ன என்பதை விளக்கும் நூல்கள் கிடைத்தில. அதுபோல், கடிதோஷம் என்பதும் புறநீர்க் கோவை என்பதற்கும் நூல் விபரங்கள் இல்லாததால் அறிவது கடினமாக இருக்கிறது. என்றாலும், நோயின் தொகை மருத்துவம் பார்க்கப் பயன் படாது. நோயின் குறி, குணங்களைக் கொண்டே மருத்துவம் பார்க்க முனைவர் என்றாலும், மருத்துவ நூல் கூறியவற்றை ஈண்டு தொகுத்துக் காட்டவே எடுத்துக் காட்டப்பட்டது.
நோய்களின் பெயர்கள்
1. வாத நோய் – 84 2. பித்த நோய் – 48
3. ஐய நோய் – 96 4. தனுர் வாயு – 300
5. காச நோய் – 7 6. பெருவயிறு – 8
7. சூலை நோய் – 200 8. பாண்டு நோய் – 10
9. கண்நோய் – 96 10. சிலந்தி – 60
11. குன்மம் – 8 12. சந்தி – 76
13. எழுவை, கழலை – 95 14. சுரம் – 85
15. மகோதரம் – 7 16. தலையில் வீக்கம் – 5
17. உடம்பில் வீக்கம் – 16 18. பிளவை – 10
19. படுவன் – 11 20. கொப்புள் நோய் – 7
21. பீலி நோய் – 8 22. உறுவசியம் நோய் – 5
23. கரப்பான் – 90 24. கெண்டை – 10 25. குட்டம் – 20 26. கதிர் வீச்சு நோய் – 4
27. திட்டை (பல்லீறு நோய்) – 6 28. சோபை – 16
29. இசிவு – 6 30. மூர்ச்சை நோய் – 7
31. படு (குலை நோய்) – 46 32. மூல நோய் – 9 33. அழல் நோய் – 10 34. பீனிசம் 35. கடிவிஷம் – 76 36. நாக்கு, பல்நோய் – 76 37. கிராணி – 25 38. மாலைக் கண் – 20 39. அதிசாரம் – 25 40. கட்டி – 12 41. கிருமி – 6 42. மூட்டு(கீல்) நோய் – 30 43. முதிர்வு நோய் – 20 44. சத்தி (வாந்தி) – 545. கல்லடைப்பு – 80 46. வாயு நோய் – 90 47. திமிர் நோய் – 10 48. விப்புருதி நோய் – 18 49. மேகநீர் – 20 50. நீர்ரோகம் – 5 51. விஷ பாகம் – 16 52. காது நோய் – 10 53. விக்கல் – 10 54. அரோசியம் – 5 55. மூக்கு நோய் – 10 56. கடி தோஷம் – 500 57. காயம், குத்துவெட்டு – 700 58. கிரந்தி – 48 59. பொறி (பறவை) விஷம் – 800 60. புறநீர்க் கோவை – 200 61. துடி (உதடு) நோய் – 100 62. பிள்ளை நோய் – 100
என்னும் எண்ணிக்கையில் நோய்களின் குழுக்கள் குறிப்பிடப் படுகின்றன. இவற்றின் கூட்டுத்தொகை 4482 என வரும். ஆனால், நோய்களின் தொகை எண்ணிக்கை எனக் கூறும் 4448ஐ விடவும் 34 அதிகமாக இருக்கிறது. என்றாலும் நோய் எனக் கொள்வதில் இவ்வளவு தான் நோய் என்று மருத்துவத்துறை வரையறை செய்திட இயலாது. நோய்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பவை. 4448 என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம். பின்னர் அவை வளர்ந்திருக்கலாம். அதற்கு உதாரணமாக, பதினெண் சித்தர் என்பதையே காட்டாகக் கூறலாம். ஒரு காலத்தில் சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ஆக இருந்தது. பின்னர் அந்த எண்ணிக் கையில் மாற்றங்கள் நேர்ந்தன. சித்தர்கள் பலர் பின்னாளில் உருவானதே அதற்குக் காரணம். அதே போல நோய்களின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும், குத்து–வெட்டு என்னும் தொகை 700 என்கிறது. இவை நோயல்ல, இத்தனை காயமும் குத்து வெட்டும் இப்போது நிகழுமா? என்று வினா எழலாம். நிகழலாம்; நிகழாமலும் போகலாம். அதுபோல், பறவை விஷம் 800 என்று இருக்கிறது. இதுவும் விளங்கவில்லை. பறவைகளினால் உண்டாகக்கூடிய தோஷங்கள் என்னென்ன என்பதை விளக்கும் நூல்கள் கிடைத்தில. அதுபோல், கடிதோஷம் என்பதும் புறநீர்க் கோவை என்பதற்கும் நூல் விபரங்கள் இல்லாததால் அறிவது கடினமாக இருக்கிறது. என்றாலும், நோயின் தொகை மருத்துவம் பார்க்கப் பயன் படாது. நோயின் குறி, குணங்களைக் கொண்டே மருத்துவம் பார்க்க முனைவர் என்றாலும், மருத்துவ நூல் கூறியவற்றை ஈண்டு தொகுத்துக் காட்டவே எடுத்துக் காட்டப்பட்டது.
ஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|