என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சோம ரோகம் -ஸ்வேத ப்ரதரம்- நோய் நிதானம் & சிகிட்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT
Page 1 of 1
சோம ரோகம் -ஸ்வேத ப்ரதரம்- நோய் நிதானம் & சிகிட்சைகள்
சோம ரோகம் (வெள்ளை)
அதிக சையோகம், சோகம், பிரமை, அதிசாரம், விஷதோஷம் இவைகளினால் மாதர்களின் தேகமுழுதும் வியாபித்த நீரானது மிகவுங் கெட்டு யோனித் துவாரத்தில் சேர்ந்து ஒழுகிக்கொண்டிருக்கும். இதற்கு சோமரோகம் என்று பெயர்.
சோமரோக லக்ஷணம் :- சோமரோகம் உண்டாகில் ஸ்திரீயானவள் அதன் உபதிரவத்தை சகிக்கமுடியாமல், தலைவலி,முகம் தாடை வாடல், கொட்டாவி, மூர்ச்சை, பிரலாபம், சருமம் வறண்டு உஷ்ணமாயிருத்தல், சாப்பாட்டில் அதிருப்தி, இந்த லக்ஷணங்கள் உடையவளா யிருப்பாள். சரீரத்தில் வியாப்பித்திருக்கும் சலம் சரீரத்தை தாரணை செய்வதினால் சோமரோகமென்று சொல்லப்பட்டது. இந்த நீர் அதிபுணர்ச்சிகளினால் விஷமத்தைப்பெற்று க்ஷயிப்பதினால் சோமரோகமென்று பெயர்.
இப்படி தேகமுழுதும் வியாபித்து சோமக்குறியை யடைந்தரத்தமானது க்ஷணித்ததினால் தேகமானது ஜடம் போலாகும். அந்த சோமரோகம் குத்தலுடன் மூத்திரத்தோடு கலந்து பலதடவை ஒழுகிக்கொண்டிருக்கும். இந்த சோமரோகம் சிலநாள் கழிந்தபிற்கு கஞ்சிபோல் ஆகி அடிக்கடி மூத்திரத்துடன் கலந்து ஒழுகிக்கொண்
டிருந்தால் அதை மிகவும் துர்லபமான மூத்திராதிசாரமென்று சொல்லுவார்கள்.
மேற்கூறிய மூத்திராதிசாரம் விஸ்தாரமாயும், சீதளமாயும், வாசனையற்றும், உபத்திரவமில்லாமலும், வெண்மைநிறமுடையதாய் மிகவும் ஒழுகிக்கொண்டு மாதர்களுக்கு அதிதுர்பலத்தை உண்டாக்கும்.
பரிகாரம் :- மேற்கூறிய சோமரோகம் வேதனையுடன் அடிக்கடி மூத்திரத்துடன் கலந்து ஒழுகிக்கொண்டிருந்தால் ஏலக்காய்,இலவங்கப்பத்திரி இவ்விரண்டையும் சூரணித்து கள்ளுடன் கலந்து கொடுத்தால் சோமரோகம் நிவர்த்தியாகும்.
நிலப்பனங்கிழங்கு, கர்ஜீரம், யஷ்டிமதுகம் நிலப்பூசினி இவை களை சமனெடை சூரணித்து, அத்துடன் தேன், சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மூத்திராதிசாரம் குணமாகும்.
தகரம்வேர், அரிசிகழுநீரில் அறைத்து கல்கம்செய்து காலையில் குடித்து வந்தால் ஜலபிரதரம் குணமாகும்.
கதளீக்கந்த கிருதம் :- வாழைக்கிழங்கு ரசம் 256-பலம் முதிர்ந்த வாழைப்பூ இதழ்கள் 100-பலம் போட்டு அடுப்பேற்றி நாலில் ஒருபாகமாகச் சுண்டக்காய்ச்சிய கியாழம், நெய் 1-படிபால் 1-படி இவைகளை ஒன்றுசேர்த்து தைலபாண்டத்திலிட்டு அதில் திப்பிலி, ஏலக்காய், இலவங்கம், விலாம்பழம், ஜடாமாஞ்சி,வாழைக்கிழங்கு, சந்தனம், ஆல், மா, இத்தி, அரசு, அத்தி இவை களின் பட்டைகள் தாமரைக்கிழங்கு இவைகளை வகைக்கு 1/4பலம்வீதம் கற்கமாகச் செய்துக் கூட்டிக் கலந்து அடுப்பேற்றி கிருத பக்குவமாக காய்ச்சி, ஆறியபிறகு வடித்து பிரதிதினம் காலையில்1/4பலம் விகிதம் சாப்பிட்டுவந்தால் மாதர்களுக்குண்டாகும் சோம ரோகம் நீங்கும். மேலும் எரிச்சல், மூத்திரக்கிருச்சிரம், நீர் அடைப்பு, வெள்ளை, வெட்டை, பெரும்பாடு, பிரமேகங்கள் மூத்திராதி சாரம் முதலியன நீங்கும்.
அதிக சையோகம், சோகம், பிரமை, அதிசாரம், விஷதோஷம் இவைகளினால் மாதர்களின் தேகமுழுதும் வியாபித்த நீரானது மிகவுங் கெட்டு யோனித் துவாரத்தில் சேர்ந்து ஒழுகிக்கொண்டிருக்கும். இதற்கு சோமரோகம் என்று பெயர்.
சோமரோக லக்ஷணம் :- சோமரோகம் உண்டாகில் ஸ்திரீயானவள் அதன் உபதிரவத்தை சகிக்கமுடியாமல், தலைவலி,முகம் தாடை வாடல், கொட்டாவி, மூர்ச்சை, பிரலாபம், சருமம் வறண்டு உஷ்ணமாயிருத்தல், சாப்பாட்டில் அதிருப்தி, இந்த லக்ஷணங்கள் உடையவளா யிருப்பாள். சரீரத்தில் வியாப்பித்திருக்கும் சலம் சரீரத்தை தாரணை செய்வதினால் சோமரோகமென்று சொல்லப்பட்டது. இந்த நீர் அதிபுணர்ச்சிகளினால் விஷமத்தைப்பெற்று க்ஷயிப்பதினால் சோமரோகமென்று பெயர்.
இப்படி தேகமுழுதும் வியாபித்து சோமக்குறியை யடைந்தரத்தமானது க்ஷணித்ததினால் தேகமானது ஜடம் போலாகும். அந்த சோமரோகம் குத்தலுடன் மூத்திரத்தோடு கலந்து பலதடவை ஒழுகிக்கொண்டிருக்கும். இந்த சோமரோகம் சிலநாள் கழிந்தபிற்கு கஞ்சிபோல் ஆகி அடிக்கடி மூத்திரத்துடன் கலந்து ஒழுகிக்கொண்
டிருந்தால் அதை மிகவும் துர்லபமான மூத்திராதிசாரமென்று சொல்லுவார்கள்.
மேற்கூறிய மூத்திராதிசாரம் விஸ்தாரமாயும், சீதளமாயும், வாசனையற்றும், உபத்திரவமில்லாமலும், வெண்மைநிறமுடையதாய் மிகவும் ஒழுகிக்கொண்டு மாதர்களுக்கு அதிதுர்பலத்தை உண்டாக்கும்.
பரிகாரம் :- மேற்கூறிய சோமரோகம் வேதனையுடன் அடிக்கடி மூத்திரத்துடன் கலந்து ஒழுகிக்கொண்டிருந்தால் ஏலக்காய்,இலவங்கப்பத்திரி இவ்விரண்டையும் சூரணித்து கள்ளுடன் கலந்து கொடுத்தால் சோமரோகம் நிவர்த்தியாகும்.
நிலப்பனங்கிழங்கு, கர்ஜீரம், யஷ்டிமதுகம் நிலப்பூசினி இவை களை சமனெடை சூரணித்து, அத்துடன் தேன், சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மூத்திராதிசாரம் குணமாகும்.
தகரம்வேர், அரிசிகழுநீரில் அறைத்து கல்கம்செய்து காலையில் குடித்து வந்தால் ஜலபிரதரம் குணமாகும்.
கதளீக்கந்த கிருதம் :- வாழைக்கிழங்கு ரசம் 256-பலம் முதிர்ந்த வாழைப்பூ இதழ்கள் 100-பலம் போட்டு அடுப்பேற்றி நாலில் ஒருபாகமாகச் சுண்டக்காய்ச்சிய கியாழம், நெய் 1-படிபால் 1-படி இவைகளை ஒன்றுசேர்த்து தைலபாண்டத்திலிட்டு அதில் திப்பிலி, ஏலக்காய், இலவங்கம், விலாம்பழம், ஜடாமாஞ்சி,வாழைக்கிழங்கு, சந்தனம், ஆல், மா, இத்தி, அரசு, அத்தி இவை களின் பட்டைகள் தாமரைக்கிழங்கு இவைகளை வகைக்கு 1/4பலம்வீதம் கற்கமாகச் செய்துக் கூட்டிக் கலந்து அடுப்பேற்றி கிருத பக்குவமாக காய்ச்சி, ஆறியபிறகு வடித்து பிரதிதினம் காலையில்1/4பலம் விகிதம் சாப்பிட்டுவந்தால் மாதர்களுக்குண்டாகும் சோம ரோகம் நீங்கும். மேலும் எரிச்சல், மூத்திரக்கிருச்சிரம், நீர் அடைப்பு, வெள்ளை, வெட்டை, பெரும்பாடு, பிரமேகங்கள் மூத்திராதி சாரம் முதலியன நீங்கும்.
Similar topics
» சோம ரோகம் -ஸ்வேத ப்ரதரம்- நோய் நிதானம் & சிகிட்சைகள்
» ஸ்தன ரோகம் - பெண்ணின் மார்பக நோய் நிதானம் & சிகிட்சைகள்
» ஸ்தன ரோகம் - பெண்ணின் மார்பக நோய் நிதானம் & சிகிட்சைகள்
» வாத நோய் ,தோல் நோய் -இரண்டிற்கும் உதவும் மருந்து - பஞ்சதிக்தகுக்குலு க்ருதம்
» பால ரோக சிகிட்சைகள்
» ஸ்தன ரோகம் - பெண்ணின் மார்பக நோய் நிதானம் & சிகிட்சைகள்
» ஸ்தன ரோகம் - பெண்ணின் மார்பக நோய் நிதானம் & சிகிட்சைகள்
» வாத நோய் ,தோல் நோய் -இரண்டிற்கும் உதவும் மருந்து - பஞ்சதிக்தகுக்குலு க்ருதம்
» பால ரோக சிகிட்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|